• Fri. Mar 14th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

Srirangam

  • Home
  • ஶ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு; அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

ஶ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு; அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

ஜனவரி-10, வைகுண்ட ஏகாதேசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் இன்று நடைபெற்றது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது திருச்சி ஶ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர்…

ஶ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா கோலாகலம்!

ஜன-04, ஶ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பகல் பத்து ஐந்தாம் திருநாளில் நம்பெருமாள் மாந்துளிர் நிறத்திலான பட்டாடை உடுத்தி அருள் பாலித்தார். ஶ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா கோலாகலமாக…