• Fri. Jun 13th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

Trending

கோவையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் கைது; வானதி சீனிவாசன் சந்தித்து ஆதரவு!

ஜூன்-13, கோவை மாநகராட்சியில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு, கைதுசெய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். கோவையில் கடந்த ஐந்து நாட்களாக…

தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன பயன் ர

வெள்ளைப் பூசணிக் காபலவகையாக நன்மைகளை தருகின்றது. இதில் வைட்டமின், பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது.தினமும் காலையில் காபி அல்லது டீக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வந்தால், நாள் முழுவதும்…

இதை குடித்தால் வயதானாலும் இந்த 10 நோய்கள் வராது!

ஜூன்-13 இடுப்பு வலி, மூட்டு வலி, வாயு, தைராய்டு, சர்க்கரை, உடல் சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல், கைகால் வலி, வயிற்று கோளாறு, இதற்கு இந்த கஷாயம் குடிக்கலாம்.சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, தலா 1 ஸ்பூன்…

அகமதாபாத் விமான விபத்து; மோடி நேரில் ஆய்வு!

ஜூன்-13, அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் 240 க்கும் மேற்பட்டோர்…

ராசி வழி நலம் – 26 மே 2025: ஜோதிடமும், உடல்நலமும்!”

♈ மேஷம் (Aries) – தீவிர எண்ணங்கள், கண் அழுத்தம் உங்கள் மனம் திசைதெரியாமல் பல விஷயங்களில் இன்று சுழன்று கொண்டிருக்க வாய்ப்பு அதிகம். கலை, தொழில், சுயதொழில் சார்ந்த செயல்களில் தடைகள் தோன்றலாம். மதியத்திற்கு பிறகு சிறிது ஓய்வு தேவைப்படும்.…

அட்டாரி பார்டரா… வாகா பார்டரா…எப்படி அழைப்பது?

மே- 23, குறைந்த சிலரே அறிவார்கள்: “வாகா_பார்டர்” என்பது பாகிஸ்தானின் பக்கம் இருக்கும் பெயர், இந்தியாவின் பக்கம் “#அட்டாரி_பார்டர்” என்று அழைக்கப்படுகிறது.இதைத் தெரிந்திருந்தும், நாம் அதை “வாகா பார்டர்” என்றே அழைக்கிறோம், ஏனெனில் பாகிஸ்தான் மீது அன்பு கொண்டவர்கள் மற்றும் பாகிஸ்தான்…

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது- மோடி உறுதி!

மே- 22, பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என்றும், ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கும் மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் ரயில் சேவை, குடிநீர் திட்டப்பணிகள் மற்றும்…

கிராமத்து கருவேப்பிலை- பூண்டு தொக்கு செய்வது எப்படி…

தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்புளி – ஒரு நெல்லிக்காய் அளவுகாய்ந்த மிளகாய் – 8தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்மிளகு – ஒரு டீஸ்பூன்சீரகம் – ஒரு டீஸ்பூன்கடுகு – 1 1/2 டீஸ்பூன்வெந்தயம் – 1/2…

மகா பெரியவா; ஒன்றுக்குப் பதிலாக 2 ஆக கிடைத்த பொற்காசுகள்!

ஒன்றுக்குப் பதிலாக இரண்டாய் கிடைத்த பொற்காசுகள் திருப்பிக் கொடுக்க வந்த பெண்மணி பெரியவாளின் ஆச்சர்யமான பதிலும்–அருளும். 1971-ஆம் வருடம், மகாப் பெரியவாள் தஞ்சையில் முகாம். நாள்தோறும் கல்யாண வைபோகம்தான்! சாரி,சாரியாக (ஆமாம் புடவை,புடவையாகத்தான்) பெண்கள். சுவாஸினீ பூஜை என்ற திருநாள் அன்றைக்கு.…

பங்குச்சந்தைகள் கடும் சரிவு; ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு!

ஏப்ரல்-4, இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் இன்று ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்…