மகா பெரியவா; ஒன்றுக்குப் பதிலாக 2 ஆக கிடைத்த பொற்காசுகள்!
ஒன்றுக்குப் பதிலாக இரண்டாய் கிடைத்த பொற்காசுகள் திருப்பிக் கொடுக்க வந்த பெண்மணி பெரியவாளின் ஆச்சர்யமான பதிலும்–அருளும். 1971-ஆம் வருடம், மகாப் பெரியவாள் தஞ்சையில் முகாம். நாள்தோறும் கல்யாண வைபோகம்தான்! சாரி,சாரியாக (ஆமாம் புடவை,புடவையாகத்தான்) பெண்கள். சுவாஸினீ பூஜை என்ற திருநாள் அன்றைக்கு.…
செல்வத்தை மீட்டுத் தரும் அஷ்ட வாராகி திருக்கோவில்!
பிப்ரவரி-16, விழுப்புரம் மாவட்டம் சாலமேட்டில் அமைந்துள்ள அஷ்ட வராகி திருக்கோயில் இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் தனிச் சிறப்புமிக்க திருத்தலமாகும். இத்திருத்தலத்தின் சிறப்புகளை இந்த பகுதியில் காணலாம். பெருமாளின் வராக அவதாரமாக கருதப்படும் வராகி அம்மன் ராஜராஜேஸ்வரி அம்மனின் குதிரைப்படை தலைவியாகவும்,…