மீளுமா பங்குச்சந்தை? சென்செக்ஸ், நிப்டி சற்று உயர்வு!
ஜனவரி -14, இந்திய பங்குச் சந்தைகள் தொடர் சரிவுக்கு மத்தியில் இன்று சற்று உயர்வை சந்தித்தன. பங்குச் சந்தைகளின் இந்த உயர்வுக்கு நிதி மற்றும் உலோக உற்பத்தி நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்வு முக்கிய காரணமாகும். ஹெச்.டி.எப்.சி வங்கிப் பங்குகள் 1…
நிப்டி, சென்செக்ஸ் தொடர்ந்து 3 வது நாளாக சரிவு!
ஜனவரி-10, இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 3 வது நாளாக சரிவு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 241.30 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 95 புள்ளிகளும் சரிந்தன. இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதலே…