• Sun. Jun 15th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

Narendra Modi

  • Home
  • மும்முனைப் போர்… டெல்லியை வெல்லப் போவது யார்… தொடங்கியது கவுண்டன்!

மும்முனைப் போர்… டெல்லியை வெல்லப் போவது யார்… தொடங்கியது கவுண்டன்!

பிப்ரவரி-05, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மக்கள் பெருமளவில் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்தியாவின் இதயமாக கருதப்படும் தலைநகர் டெல்லியை ஆளப்போவது யார் என்பதை முடிவு செய்யும் சட்டப்பேரவை…

தமிழக பாஜக தலைவர்… நீடிக்கும் சஸ்பென்ஸ்… விலகுவது எப்போது?

ஜனவரி-21, தமிழக பாஜக மாவட்ட தலைவர்களின் முதல் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான நிலையில், மாநில தலைவர் யார் என்பது இந்த வாரத்தில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பாரதிய ஜனதா கட்சியில் நாடு முழுவதும் புதிய…

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் அதிரடி!

ஜனவரி -21, அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம் பதவி ஏற்றுக்கொண்டார். புதிய அதிபராக பதவி ஏற்ற டிரம்ப் அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளான…

8 வது ஊதியக் குழுவுக்கு மத்திய அரசு ஒப்புதல்! சம்பளம் எவ்வளவு உயரும்?

ஜனவரி-16, மத்திய அரசு ஊழியர்களுக்கான 8 வது ஊதியக்குழு அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். எனவே, சம்பளம் எவ்வளவு உயரும் என மத்திய அரசு ஊழியர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 8 வது ஊதியக்குழு அமைக்கப்படுமா? அல்லது வேறுமுறையை அரசு…

இந்திய ராணுவ தினம்: வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

ஜனவரி-15, இந்திய ராணுவ தினம் இன்று கொண்டாடப் படுவதையொட்டி வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அரசு ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எப்போதும் துணை நிற்கும் என உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியாவின் 77 வது…

மகர சங்கராந்தி, பொங்கல் கொண்டாட்டத்தில் மோடி பங்கேற்பு!

ஜனவரி-14, டெல்லியில் நடைபெற்ற மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். தை மாத பிறப்பையொட்டி நாடுமுழுவதும் இன்று மகர சங்கராந்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டில் தை மாத பிறப்பு பொங்கல் பண்டிகையாக…

டெல்லியில் தாமரை மலர்வது நிச்சயம்; பிரதமர் மோடி உறுதி!

ஜனவரி-06, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இம்முறை பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதி என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் விரைவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,…