மும்முனைப் போர்… டெல்லியை வெல்லப் போவது யார்… தொடங்கியது கவுண்டன்!
பிப்ரவரி-05, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மக்கள் பெருமளவில் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்தியாவின் இதயமாக கருதப்படும் தலைநகர் டெல்லியை ஆளப்போவது யார் என்பதை முடிவு செய்யும் சட்டப்பேரவை…
டெல்லி தேர்தலில் மும்முனைப் போட்டி; யாருக்கு சாதகம்?
ஜனவரி-08, டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்குமா? அல்லது மும்முனைப் போட்டி பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக அமையுமா?…