ஒரு கட்சிக்கு எதிராக அல்ல… நாட்டுக்கு எதிரான போராட்டம்; ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு!
ஜனவரி-16, ஒரு கட்சிக்கு எதிரானது அல்ல எனது போராட்டம், நாட்டுக்கு எதிரானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து 3 வது முறையாக தோல்வி அடைந்து ஆட்சியை பிடிக்க முடியாத…
இந்திய ராணுவ தினம்: வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!
ஜனவரி-15, இந்திய ராணுவ தினம் இன்று கொண்டாடப் படுவதையொட்டி வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அரசு ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எப்போதும் துணை நிற்கும் என உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியாவின் 77 வது…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; பாஜக புறக்கணிப்பு!
ஜனவரி-12, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாரதிய ஜனதா கட்சியும் இன்று அறிவித்துள்ளது. அதிமுகவைத் தொடர்ந்து பாஜகவும் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளதால், திமுகவின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; களமிறங்குமா பாஜக, அதிமுக?
ஜனவரி-11, ஈரோடு இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் களமிறங்குவார்களா? தேர்தல் களம் சூடுபிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த…
டெல்லி தேர்தலில் மும்முனைப் போட்டி; யாருக்கு சாதகம்?
ஜனவரி-08, டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்குமா? அல்லது மும்முனைப் போட்டி பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக அமையுமா?…
டெல்லியில் தாமரை மலர்வது நிச்சயம்; பிரதமர் மோடி உறுதி!
ஜனவரி-06, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இம்முறை பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதி என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் விரைவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,…