• Fri. Mar 14th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

Aravind Kejriwal

  • Home
  • டெல்லி தேர்தல் வெற்றி; காங்கிரஸை பாராட்டிய மோடி!

டெல்லி தேர்தல் வெற்றி; காங்கிரஸை பாராட்டிய மோடி!

பிப்-09, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வெற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் சக்தியே முதன்மையானது என்றும் வளர்ச்சி, நல்லாட்சி வெற்றி பெற்றது என்றும் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று தந்த…

டெல்லி தேர்தல்; ‘ஹாட்ரிக்’ அடித்த காங்கிரஸ்!

பிப்ரவரி-08, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஹாட்ரிக் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களில் வெற்றி…

ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவு: அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா தோல்வி!

பிப்ரவரி-08, டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஆத்மி கட்சித் தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா ஆகியோர் தோல்வி அடைந்தனர். டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவல் தோல்வியடைந்தார். அதேபோல் முன்னாள் துணை முதலமைச்சர்…

டெல்லி தேர்தல் முடிவுகள்; பாஜக முன்னிலை!

பிப்ரவரி-08, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதல்கட்ட முன்னிலை வெளியாகி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி ஆத்மி கட்சியை விட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 40…

டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சி; புதிய கருத்துக் கணிப்புகள்!

பிப்ரவரி-05, டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்கள் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. 70 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில்…

மும்முனைப் போர்… டெல்லியை வெல்லப் போவது யார்… தொடங்கியது கவுண்டன்!

பிப்ரவரி-05, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மக்கள் பெருமளவில் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்தியாவின் இதயமாக கருதப்படும் தலைநகர் டெல்லியை ஆளப்போவது யார் என்பதை முடிவு செய்யும் சட்டப்பேரவை…