ஜனவரி-16, ஒரு கட்சிக்கு எதிரானது அல்ல எனது போராட்டம், நாட்டுக்கு எதிரானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து 3 வது முறையாக தோல்வி அடைந்து ஆட்சியை பிடிக்க முடியாத…
ஜனவரி-15, இந்திய ராணுவ தினம் இன்று கொண்டாடப் படுவதையொட்டி வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அரசு ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எப்போதும் துணை நிற்கும் என உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியாவின் 77 வது…
ஜனவரி -15, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவையொட்டி நாள்தோறும் கோடிக் கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். புன்னிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி கூடும் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை…
ஜனவரி -14, இந்திய பங்குச் சந்தைகள் தொடர் சரிவுக்கு மத்தியில் இன்று சற்று உயர்வை சந்தித்தன. பங்குச் சந்தைகளின் இந்த உயர்வுக்கு நிதி மற்றும் உலோக உற்பத்தி நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்வு முக்கிய காரணமாகும். ஹெச்.டி.எப்.சி வங்கிப் பங்குகள் 1…
ஜனவரி-14, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். இதனால், தேசிய அளவில் இண்டி கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.…
ஜனவரி-14, டெல்லியில் நடைபெற்ற மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். தை மாத பிறப்பையொட்டி நாடுமுழுவதும் இன்று மகர சங்கராந்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டில் தை மாத பிறப்பு பொங்கல் பண்டிகையாக…
ஜனவரி-13, இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வரும் நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்தது. இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குவர்த்தகத்தில் இறக்கம் காணப்பட்டது. ரஷ்ய…
ஜனவரி-13, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று தொடங்கிய மகா கும்ப மேளாவின் முதல் நாளில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடி ஆசிபெற்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி…
ஜனவரி-13, ராம் சரண் நடிப்பில் வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் 3 வது நாளில் ரூ.17 கோடி வசூலித்துள்ளது. பிரம்மாண்டத்திற்கு பிரபலமான ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கில் நேரடி திரைப்படமாக வெளியாகியுள்ளது கேம் சேஞ்சர். ராம் சரண் கதாநாயகனாகவும், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா,…
ஜனவரி-12, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாரதிய ஜனதா கட்சியும் இன்று அறிவித்துள்ளது. அதிமுகவைத் தொடர்ந்து பாஜகவும் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளதால், திமுகவின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை…