• Fri. Jun 13th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

தமிழ்நாடு

  • Home
  • கோவையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் கைது; வானதி சீனிவாசன் சந்தித்து ஆதரவு!

கோவையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் கைது; வானதி சீனிவாசன் சந்தித்து ஆதரவு!

ஜூன்-13, கோவை மாநகராட்சியில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு, கைதுசெய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். கோவையில் கடந்த ஐந்து நாட்களாக…

தைப்பூச திருவிழா… பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

பிப்ரவரி-11, தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை பிளந்து எதிரொலித்து வருகிறது. தை மாதம் வரும் பூச நட்சத்திரம் முருகனுக்கு மிகவும் உகந்த நாளாகும். இதனையொட்டி ஆண்டு தோறும் முருகன் கோயில்களில்…

கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தல்: நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜனவரி – 18, கொசஸ்தலை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப் படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொசஸ்தலை…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

ஜனவரி- 18, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஜனவரி…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; பாஜக புறக்கணிப்பு!

ஜனவரி-12, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாரதிய ஜனதா கட்சியும் இன்று அறிவித்துள்ளது. அதிமுகவைத் தொடர்ந்து பாஜகவும் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளதால், திமுகவின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; களமிறங்குமா பாஜக, அதிமுக?

ஜனவரி-11, ஈரோடு இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் களமிறங்குவார்களா? தேர்தல் களம் சூடுபிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த…