டெல்லி தேர்தல் வெற்றி; காங்கிரஸை பாராட்டிய மோடி!
பிப்-09, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வெற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் சக்தியே முதன்மையானது என்றும் வளர்ச்சி, நல்லாட்சி வெற்றி பெற்றது என்றும் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று தந்த…
இந்திய ராணுவ தினம்: வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!
ஜனவரி-15, இந்திய ராணுவ தினம் இன்று கொண்டாடப் படுவதையொட்டி வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அரசு ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எப்போதும் துணை நிற்கும் என உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியாவின் 77 வது…
மகா கும்பமேளாவில் கோடிக் கணக்கானோர் புனித நீராடல்! சில சிறப்புகள்!
ஜனவரி -15, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவையொட்டி நாள்தோறும் கோடிக் கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். புன்னிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி கூடும் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை…
உடையும் இண்டி கூட்டணி; கெஜ்ரிவால் மீது ராகுல் காந்தி சரமாரி குற்றச்சாட்டு!
ஜனவரி-14, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். இதனால், தேசிய அளவில் இண்டி கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.…
மகர சங்கராந்தி, பொங்கல் கொண்டாட்டத்தில் மோடி பங்கேற்பு!
ஜனவரி-14, டெல்லியில் நடைபெற்ற மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். தை மாத பிறப்பையொட்டி நாடுமுழுவதும் இன்று மகர சங்கராந்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டில் தை மாத பிறப்பு பொங்கல் பண்டிகையாக…
மகா கும்ப மேளாவின் முதல் நாளில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!
ஜனவரி-13, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று தொடங்கிய மகா கும்ப மேளாவின் முதல் நாளில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடி ஆசிபெற்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி…
தேசிய இளைஞர்கள் தினம்; சுவாமி விவேகானந்தர் புகைப்படங்கள் வைரல்!
ஜனவரி -12, தேசிய இளைஞர்கள் தினத்தையொட்டி AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்தில் வைரலாக வருகின்றன. சுவாமி விவேகானந்தர் கடந்த 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி…
HMPV வைரஸ் பரவல்; கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்!
ஜனவரி-08, இந்தியாவில் HMPV வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்களை துரிதப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. HMPV எனப்படும் வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வரும் நிலையில், மலேசியா, கஜகிஸ்தான், இங்கிலாந்து,…
டெல்லியில் தாமரை மலர்வது நிச்சயம்; பிரதமர் மோடி உறுதி!
ஜனவரி-06, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இம்முறை பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதி என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் விரைவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,…