செல்வத்தை மீட்டுத் தரும் அஷ்ட வாராகி திருக்கோவில்!
பிப்ரவரி-16, விழுப்புரம் மாவட்டம் சாலமேட்டில் அமைந்துள்ள அஷ்ட வராகி திருக்கோயில் இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் தனிச் சிறப்புமிக்க திருத்தலமாகும். இத்திருத்தலத்தின் சிறப்புகளை இந்த பகுதியில் காணலாம். பெருமாளின் வராக அவதாரமாக கருதப்படும் வராகி அம்மன் ராஜராஜேஸ்வரி அம்மனின் குதிரைப்படை தலைவியாகவும்,…
ஶ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு; அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
ஜனவரி-10, வைகுண்ட ஏகாதேசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் இன்று நடைபெற்றது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது திருச்சி ஶ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர்…
ஶ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா கோலாகலம்!
ஜன-04, ஶ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பகல் பத்து ஐந்தாம் திருநாளில் நம்பெருமாள் மாந்துளிர் நிறத்திலான பட்டாடை உடுத்தி அருள் பாலித்தார். ஶ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா கோலாகலமாக…