• Sun. Jun 15th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

அட்டாரி பார்டரா… வாகா பார்டரா…எப்படி அழைப்பது?

மே- 23, குறைந்த சிலரே அறிவார்கள்: “வாகா_பார்டர்” என்பது பாகிஸ்தானின் பக்கம் இருக்கும் பெயர், இந்தியாவின் பக்கம் “#அட்டாரி_பார்டர்” என்று அழைக்கப்படுகிறது.இதைத் தெரிந்திருந்தும், நாம் அதை “வாகா பார்டர்” என்றே அழைக்கிறோம், ஏனெனில் பாகிஸ்தான் மீது அன்பு கொண்டவர்கள் மற்றும் பாகிஸ்தான் மீது மெளனபிரேமை கொண்ட ஊடகங்களுக்கு “எலும்பு” பாகிஸ்தானிலிருந்து தான் கிடைக்கிறது..!அட்டாரி பார்டருக்கு, மஹான் சர்தார் ஷ்யாம் சிங் அட்டாரியின் பெயர் வைக்கப்பட்டது. அவர் மகாராஜா ரஞ்சித் சிங்கின் படைத்தலைவராக இருந்தார் மற்றும் பல முறை கயவரான முகல்களை போரில் தோற்கடித்தவர்..!அட்டாரி பார்டரை “வாகா பார்டர்” என அழைப்பது, மாபெரும் சர்தார் ஷ்யாம் சிங் அட்டாரியின் பெருமையை அவமதிப்பதாகும்..!

By VP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *