பங்குச்சந்தைகளில் தொடரும் தடுமாற்றம்; நிப்டி சற்று உயர்வு!
பிப்ரவரி-4, இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் தடுமாற்றம் நிலவுகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டு இன்று சற்று உயர்வுடன் முடிவடைந்து. இன்றைய வர்த்தக நேரம் தொடங்கியது முதல் பங்கு சந்தைகளில் சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. வர்த்தகத்தின் முடிவில் தேசிய பங்கு…